இந்தியா

Sabarimalai Ayyappan Dharisanam | ``சுவாமியே..'' - கொட்டும் மழையிலும் விடாமல் `சரண கோஷம்’

தந்தி டிவி

கொட்டும் மழையிலும் சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம். கேரளா சபரிமலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் கனமழையிலும் சரண கோஷத்துடன் ஐய்யப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதுவரை நடை திறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை