இந்தியா

Sabarimalai Ayyappan Dharisanam | ``சுவாமியே..'' - கொட்டும் மழையிலும் விடாமல் `சரண கோஷம்’

தந்தி டிவி

கொட்டும் மழையிலும் சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம். கேரளா சபரிமலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் கனமழையிலும் சரண கோஷத்துடன் ஐய்யப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதுவரை நடை திறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்