இந்தியா

Sabarimalai Ayyappan Dharisanam | ``சுவாமியே..'' - கொட்டும் மழையிலும் விடாமல் `சரண கோஷம்’

தந்தி டிவி

கொட்டும் மழையிலும் சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம். கேரளா சபரிமலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் கனமழையிலும் சரண கோஷத்துடன் ஐய்யப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதுவரை நடை திறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு