இந்தியா

Sabarimalai Ayyappan Dharisanam | ``சுவாமியே..'' - கொட்டும் மழையிலும் விடாமல் `சரண கோஷம்’

தந்தி டிவி

கொட்டும் மழையிலும் சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம். கேரளா சபரிமலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் கனமழையிலும் சரண கோஷத்துடன் ஐய்யப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதுவரை நடை திறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்