இந்தியா

சாலை வழியே மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி.. அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகன சோதனையின் போது, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கார்களுடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை, 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்