இந்தியா

சாலை வழியே மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி.. அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகன சோதனையின் போது, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கார்களுடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை, 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு