இந்தியா

சாலை வழியே மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி.. அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகன சோதனையின் போது, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கார்களுடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை, 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு