இந்தியா

சாலை வழியே மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி.. அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகன சோதனையின் போது, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கார்களுடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை, 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை