இந்தியா

துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னாலா நகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்