இந்தியா

துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னாலா நகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி