இந்தியா

துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னாலா நகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்