இந்தியா

ரூ.1 கோடி ரிவார்டு - தோட்டாக்களை தெறிக்கவிட்ட கோப்ரா கமாண்டோ படை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எட்டு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் படை பிரிவின் கோப்ரா கமாண்டோ படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில், ஒரு கோடி ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சலைட்டான விவேக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே