இந்தியா

ரூ.1 கோடி ரிவார்டு - தோட்டாக்களை தெறிக்கவிட்ட கோப்ரா கமாண்டோ படை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எட்டு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் படை பிரிவின் கோப்ரா கமாண்டோ படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில், ஒரு கோடி ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சலைட்டான விவேக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்