இந்தியா

ரூ.1 கோடி ரிவார்டு - தோட்டாக்களை தெறிக்கவிட்ட கோப்ரா கமாண்டோ படை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எட்டு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் படை பிரிவின் கோப்ரா கமாண்டோ படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில், ஒரு கோடி ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சலைட்டான விவேக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு