இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

தந்தி டிவி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து, உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஷா, ஷாபி என இரண்டிற்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் துவங்கவுள்ள கொரோனா கேர் சென்டரில் இவை செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்