இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

தந்தி டிவி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து, உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஷா, ஷாபி என இரண்டிற்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் துவங்கவுள்ள கொரோனா கேர் சென்டரில் இவை செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை