இந்தியா

நடிகர் பிரபு வீட்டின் முன் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தந்தி டிவி
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக சென்ற ஒருவரை, மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து, நடிகர் பிரபுவின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கொள்ளையர்கள் நகையைப் பறிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை