இந்தியா

நடிகர் பிரபு வீட்டின் முன் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தந்தி டிவி
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக சென்ற ஒருவரை, மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து, நடிகர் பிரபுவின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கொள்ளையர்கள் நகையைப் பறிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு