இந்தியா

திடீரென விடாமல் துரத்திய காண்டாமிருகம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்... வெளியான பகீர் காட்சிகள்

தந்தி டிவி

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், சுற்றுலாப் பயணிகளை நீண்ட தூரம் துரத்தி சென்றதால் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பின்தொடர்ந்து துரத்தி வந்தது. அவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கியபோதும், காண்டாமிருகம் விரட்டி வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுபோன்று பல வாகனங்களை காண்டாமிருகம் விரட்டிச் சென்றதாக சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்