இந்தியா

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கா்நாடகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மே 4-ம் தேதி வரையில் வார நாட்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்