இந்தியா

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கா்நாடகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மே 4-ம் தேதி வரையில் வார நாட்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்