இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

தந்தி டிவி

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நிதித்துறை செயலாளராகவும் மத்திய நிதிக்குழு உறுப்பினராகவும் சக்தி காந்த தாஸ் பணியாற்றியுள்ளார். இதேபோல், தமிழக தொழில்துறை முதன்மை செயலராகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியவர், சக்தி காந்ததாஸ். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை தொடர்ந்து, சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்