இந்தியா

Rescue | Police | ViralVideo | 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்

தந்தி டிவி

ராஜஸ்தானில், 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை தக்க சமயத்தில் உயிரை பணயம் வைத்து காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்தார். இது குறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் வரத் தாமதமானதால், கோபால் என்ற காவலர், கட்டிலில் கயிற்றை கட்டி உள்ளே இறங்கி, பெண்ணை பத்திரமாக மீட்டார்.​

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்