இந்தியா

Rescue | Police | ViralVideo | 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்

தந்தி டிவி

ராஜஸ்தானில், 130 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை தக்க சமயத்தில் உயிரை பணயம் வைத்து காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்தார். இது குறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் வரத் தாமதமானதால், கோபால் என்ற காவலர், கட்டிலில் கயிற்றை கட்டி உள்ளே இறங்கி, பெண்ணை பத்திரமாக மீட்டார்.​

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு