இந்தியா

செங்கோட்டை வன்முறை விவகாரம் - கத்தியை சுழற்றியவர் கைது

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள் அது வன்முறையாக மாறியது . இதில் சிலர் செங்கோட்டையில் மத சின்ன கொடியை ஏற்றினார்கள். இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மனிந்தர் சிங் என்பவரை, பிதம் புராவில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து 2 வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ