இந்தியா

பொருளாதார குற்றவாளியிடம் தொகை மீட்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி
தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பொருளாதார குற்றவாளிகளின் பங்குகளை விற்று ஆயிரத்து 537 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை மீட்டுள்ளன என்றும், மேலும், அவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம், மொத்தம் 9 ஆயிரத்து 41.5 கோடி மதிப்பிலான தொகை வங்கிகளால் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை