இந்தியா

பொருளாதார குற்றவாளியிடம் தொகை மீட்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி
தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பொருளாதார குற்றவாளிகளின் பங்குகளை விற்று ஆயிரத்து 537 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை மீட்டுள்ளன என்றும், மேலும், அவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம், மொத்தம் 9 ஆயிரத்து 41.5 கோடி மதிப்பிலான தொகை வங்கிகளால் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்