இந்தியா

பொருளாதார குற்றவாளியிடம் தொகை மீட்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி
தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பொருளாதார குற்றவாளிகளின் பங்குகளை விற்று ஆயிரத்து 537 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை மீட்டுள்ளன என்றும், மேலும், அவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம், மொத்தம் 9 ஆயிரத்து 41.5 கோடி மதிப்பிலான தொகை வங்கிகளால் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை