இந்தியா

பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் உதயகுமார்

எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்

தந்தி டிவி
பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்