இந்தியா

பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.

தந்தி டிவி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர். தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மற்றும் புதுவை மக்கள் ஆகியோர் முன்னிலையில் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் தர்ணா போராட்டத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும், கிரண் பேடி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை