இந்தியா

பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.

தந்தி டிவி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர். தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மற்றும் புதுவை மக்கள் ஆகியோர் முன்னிலையில் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் தர்ணா போராட்டத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும், கிரண் பேடி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி