இந்தியா

பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.

தந்தி டிவி

புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர். தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மற்றும் புதுவை மக்கள் ஆகியோர் முன்னிலையில் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் தர்ணா போராட்டத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும், கிரண் பேடி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ