இந்தியா

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கொரோனா நிலவரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், 2 டி.ஜி. மருந்து பொடியின் இருப்பை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், பிற கட்டமைப்புகளை ஏற்படுத்த, ஒரு கால வரம்பை உடனடியாக நிர்ணயம் செய்ய உத்தரவிட்ட அவர், கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது எனவும் ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி