இந்தியா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தந்தி டிவி
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், விரால் ஆச்சர்யா பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்கள் உள்ள நிலையில் அவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சர்யா நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தமது பதவியை ராஜினாமா செய்தபோதே , விரால் ஆச்சர்யாவும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்