இந்தியா

21 ஆண்டுகள் பணியாற்றிய ஐசிஜிஎஸ் ரஸியா சுல்தானா கடலோர காவல்படை கப்பல் ஓய்வு

இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது.

தந்தி டிவி
இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் கடலோர காவல்படை வீர‌ர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த கப்பல் பணியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. டெல்லியை ஆண்ட சுல்தான் பேர‌ர‌சின் முதல் பெண் ராணியான ரஸியாவின் பெயர் இந்த கப்பலுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்