இந்தியா

21 ஆண்டுகள் பணியாற்றிய ஐசிஜிஎஸ் ரஸியா சுல்தானா கடலோர காவல்படை கப்பல் ஓய்வு

இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது.

தந்தி டிவி
இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் கடலோர காவல்படை வீர‌ர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த கப்பல் பணியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. டெல்லியை ஆண்ட சுல்தான் பேர‌ர‌சின் முதல் பெண் ராணியான ரஸியாவின் பெயர் இந்த கப்பலுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை