இந்தியா

21 ஆண்டுகள் பணியாற்றிய ஐசிஜிஎஸ் ரஸியா சுல்தானா கடலோர காவல்படை கப்பல் ஓய்வு

இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது.

தந்தி டிவி
இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் கடலோர காவல்படை வீர‌ர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த கப்பல் பணியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. டெல்லியை ஆண்ட சுல்தான் பேர‌ர‌சின் முதல் பெண் ராணியான ரஸியாவின் பெயர் இந்த கப்பலுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு