இந்தியா

வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார். இதனால் வங்கிகளின் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"