இந்தியா

வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை ஒப்புதல்

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார். இதனால் வங்கிகளின் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்