இந்தியா

திருப்பதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
ஆந்திராவில், சுற்று பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று இரவு திருமலைக்கு சென்றார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, ராம்நாத் கோவிந்துக்கு, அறங்காவலர் குழு சார்பாக தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இன்று பிற்பகல் திருமலையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்லும் குடியரசு தலைவர், நாளை அதிகாலை ஏவப்பட இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தை பார்வையிட உள்ளார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்