இந்தியா

நாட்டை அதிரவைத்த குண்டு வெடிப்பு NIA கொடுத்த ரிப்போர்ட்

தந்தி டிவி

பெங்களூருவில், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்த‌து. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியது. முன்னதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு