இந்தியா

நாட்டை அதிரவைத்த குண்டு வெடிப்பு NIA கொடுத்த ரிப்போர்ட்

தந்தி டிவி

பெங்களூருவில், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்த‌து. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியது. முன்னதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை