இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

நாட்டின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இன்று பொறுப்பேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை என்.வி. ரமணா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதிவரை, என்.வி. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி