இந்தியா

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை, நாட்டின் பல்வேறு பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

தலைநகர் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர். கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த ஈகை திருநாள் கூட்டு பிரார்த்தனையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று நமாஸ் செய்தனர். இதேபோல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் மரினா மஸ்ஜித்தில் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்