இந்தியா

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை, நாட்டின் பல்வேறு பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

தலைநகர் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர். கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த ஈகை திருநாள் கூட்டு பிரார்த்தனையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று நமாஸ் செய்தனர். இதேபோல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் மரினா மஸ்ஜித்தில் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்