இந்தியா

மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் : குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாக சுஷ்மா சுவராஜ் குறித்து இரங்கல் குறிப்பு வாசித்த மாநிலங்களவை தலைவரும் சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு, எதிர்பாராத அவருடைய இழப்பு, நாடு நல்ல ஒரு நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்தார். தலைசிறந்த நாடாளுமன்றவாதி என்றும், மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் எனவும் புகழாரம் சூட்டினார். கூட்டத்தொடர் நிறைவடைந்ததால் தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்