இந்தியா

மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் : குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாக சுஷ்மா சுவராஜ் குறித்து இரங்கல் குறிப்பு வாசித்த மாநிலங்களவை தலைவரும் சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு, எதிர்பாராத அவருடைய இழப்பு, நாடு நல்ல ஒரு நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்தார். தலைசிறந்த நாடாளுமன்றவாதி என்றும், மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் எனவும் புகழாரம் சூட்டினார். கூட்டத்தொடர் நிறைவடைந்ததால் தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை