இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து காலியான 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை