இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து காலியான 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்