இந்தியா

"தீவிரவாதம் மறைமுகமாக வளர்ச்சியை தடுக்கிறது" - ராஜ்நாத் சிங்

தீவிரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தீவிரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கன்ட் சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசினார். அப்போது, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார். நமது வளர்ச்சியை, மறைமுகமாக பாதிக்கும் தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்