இந்தியா

விமானப்படை விமானம் மாயம் : விமானப் படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு

விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விமானப்படை தளபதி தனக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த வீரர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?