இந்தியா

விமானப்படை விமானம் மாயம் : விமானப் படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு

விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விமானப்படை தளபதி தனக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த வீரர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை