இந்தியா

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் பேசிய அவர், நாட்டில் 126 மாவட்டங்கள் நக்ஸல்களின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், தற்போது ஏழு எட்டு மாவட்டங்களில் மட்டும், நக்ஸல்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை