இந்தியா

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

தந்தி டிவி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், இவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. சிறையில் உள்ள இந்த 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, சிறைத்தண்டனை விவரம், குடும்ப சூழல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இந்த கடிதத்தில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?