இந்தியா

"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி

"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"

தந்தி டிவி
எந்த ஒரு பிரச்சினைக்கும், வன்முறை ஓர் வழி ஆகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாட்டின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி இந்திய மக்கள், ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடக்கும் வன்முறைகள் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்