இந்தியா

"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி

"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"

தந்தி டிவி
எந்த ஒரு பிரச்சினைக்கும், வன்முறை ஓர் வழி ஆகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாட்டின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி இந்திய மக்கள், ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடக்கும் வன்முறைகள் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்