இந்தியா

"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி

"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"

தந்தி டிவி
எந்த ஒரு பிரச்சினைக்கும், வன்முறை ஓர் வழி ஆகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாட்டின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி இந்திய மக்கள், ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடக்கும் வன்முறைகள் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Breaking | Food Safety | ``இதெல்லாம் கட்டாயம்..'' | அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்பு துறை

Vijay | TVK | கூட்டணி.. நெருங்கிய Climax - டெல்லி பறக்கும் விஜய் - பரபரப்பில் TN அரசியல்

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்