இந்தியா

"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி

"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"

தந்தி டிவி
எந்த ஒரு பிரச்சினைக்கும், வன்முறை ஓர் வழி ஆகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாட்டின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி இந்திய மக்கள், ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடக்கும் வன்முறைகள் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு