இந்தியா

"மோடி இதை தெரிந்து இருக்க வேண்டும்" - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு பேச்சு | Modi

தந்தி டிவி

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று, பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் கேட்டுக் கொண்டுள்ளார். பிகானரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அவற்றையெல்லாம் பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். எந்த திட்டம் வேண்டும் என்று விரும்பிகிறீர்களோ, அதனை நாட்டு மக்களுக்கு செயல்படுத்துங்கள் என்றும் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் வந்தபோதெல்லாம், திட்டங்கள் நிறுத்தப்பட்டதை அனுபவத்தில் உணர்ந்திருப்பதாகவும், தற்போது உள்ள திட்டங்களில் ஒன்றை கூட நிறுத்த முடியாது என்றும் உறுதி அளித்துள்ளார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்