இந்தியா

"மோடி இதை தெரிந்து இருக்க வேண்டும்" - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு பேச்சு | Modi

தந்தி டிவி

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று, பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் கேட்டுக் கொண்டுள்ளார். பிகானரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அவற்றையெல்லாம் பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். எந்த திட்டம் வேண்டும் என்று விரும்பிகிறீர்களோ, அதனை நாட்டு மக்களுக்கு செயல்படுத்துங்கள் என்றும் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் வந்தபோதெல்லாம், திட்டங்கள் நிறுத்தப்பட்டதை அனுபவத்தில் உணர்ந்திருப்பதாகவும், தற்போது உள்ள திட்டங்களில் ஒன்றை கூட நிறுத்த முடியாது என்றும் உறுதி அளித்துள்ளார்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக