இந்தியா

"ராஜபக்சே-க்கள் பதுக்கிய பணத்தை மீட்டால் வரிவசூல் தேவையில்லை" - இலங்கை முன்னாள் அதிபர் பரபரபரப்பு

தந்தி டிவி

இலங்கையில் ராஜபக்சே-க்கள் திருடிய பணத்தை திரும்பப்பெற்றால், பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என, முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் முதல், வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்பட கூடாது என்றும் தெரிவித்தார். ராஜபக்சே-க்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் சந்திரிகா குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ