இந்தியா

பெய்த மழை... மண்ணில் கிடைக்கும் வைரங்கள் - அக்கட தேசத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கூட்டணி அமைத்து குறைந்த விலைக்கு வைரம் வாங்கும் வியாபாரிகள்

ஆந்திராவில் வைரம் வாங்க வரும் வெளிமாநில வியாபாரிகள், கூட்டணி அமைத்து குறைந்த விலைக்கு வைரங்களை வாங்கிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பத்திகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் காடுகளில், மழைக்காலங்களில் வைரக் கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீவிர வைர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து, குறைந்த விலைக்கு வைரக் கற்களை வாங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

BREAKING || "கும்மிடிப்பூண்டி குழந்தையின் கடைசி நொடி..." - இதயம் பலவீனமானவர்கள் இதை கேட்காதீங்க

TN Police | Sand Theft | மணல் திருட்டு.. தடுக்க சென்ற போலீஸ் பலியான சம்பவம் - 4 பேர் கைது..

Tasmac டாஸ்மாக்கில் அறிமுகமாகும் புதிய AI மெஷின் - எப்படி வேலை செய்யும்?.. நீங்களே பாருங்க..

Gummidipoondi | TN Police | கும்மிடிப்பூண்டி கொடூரம்.. காமவெறி சைக்கோ கோர்ட்டில் ஆஜர்

BREAKING || இந்தியாவில் இப்படி ஒரு புயலா... சுனாமியை போல் ஒரு சிட்டியையே மூடிய பேரதிர்ச்சி