இந்தியா

"12 ஆண்டுகளாக ஏசி வகுப்பு கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை?" மத்திய கணக்கு தணிக்கை குழு

"12 ஆண்டுகளாக ஏசி வகுப்பு கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை?" மத்திய கணக்கு தணிக்கை குழு

தந்தி டிவி

ரயில்களில் உள்ள ஏசி வகுப்புகளின் கட்டணத்தை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் உயர்த்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள, மத்திய கணக்கு தணிக்கை குழு, ஏசி வகுப்புகளில் கொடுக்கப்படும் போர்வை போன்றவற்றின் கட்டணத்தை அதிகரிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரயில்களில் ஏசி வகுப்புகளுகான பயணச்சீட்டின் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்