இந்தியா

"12 ஆண்டுகளாக ஏசி வகுப்பு கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை?" மத்திய கணக்கு தணிக்கை குழு

"12 ஆண்டுகளாக ஏசி வகுப்பு கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை?" மத்திய கணக்கு தணிக்கை குழு

தந்தி டிவி

ரயில்களில் உள்ள ஏசி வகுப்புகளின் கட்டணத்தை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் உயர்த்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள, மத்திய கணக்கு தணிக்கை குழு, ஏசி வகுப்புகளில் கொடுக்கப்படும் போர்வை போன்றவற்றின் கட்டணத்தை அதிகரிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரயில்களில் ஏசி வகுப்புகளுகான பயணச்சீட்டின் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"