இந்தியா

Rahul Gandhi | `திருடன்' என நினைத்து பட்டியலின இளைஞர் அடித்துக் கொ*ல - கண்சிவந்த ராகுல் காந்தி

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற ஹரி ஓம் என்ற பட்டியலின இளைஞரை திருடன் என கருதி அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதைத் தடுக்க தவறியதாக 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?