இந்தியா

"நான் உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன்" - ராகுல் காந்தி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன், யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன், யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பொய்யை உண்மையுடன் வெல்வேன், பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் தன்னால் தாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் காந்தி ஜெயந்தி என்ற வார்த்தையும் பதிவிட்டுள்ள அவர், உத்தரபிரதேசத்தில் நேற்று தான் கைது செய்யப்பட்ட போது நிகழ்ந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்