இந்தியா

விவசாயிகள் பேரணியால் குலுங்கிய டெல்லி : ராகுல்காந்தி ஆதரவு

விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.

தந்தி டிவி
விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள், ஆயிரக்கணக்கில் டெல்லியில் குவிந்திருந்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் திரும்பிய திசையெங்கும் விவசாயிகளின் தலைகளாக காட்சி அளித்தன. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி துவங்கும் முன், ஜந்தர்மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை