இந்தியா

`தேர்தல் திருட்டு’ புகாருக்கு அடுத்து மீண்டும் டேட்டாவோடு வந்து புதிய புயலை கிளப்பிய Rahul Gandhi

தந்தி டிவி

தேர்தல் திருட்டால் வேலையின்மை அதிகரிக்கும் - ராகுல் காந்தி

தேர்தல்கள் திருடப்படுவது தொடரும் வரை நாட்டில் வேலையின்மையும் ஊழலும் அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே வாக்கு திருட்டு தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்