இந்தியா

`தேர்தல் திருட்டு’ புகாருக்கு அடுத்து மீண்டும் டேட்டாவோடு வந்து புதிய புயலை கிளப்பிய Rahul Gandhi

தந்தி டிவி

தேர்தல் திருட்டால் வேலையின்மை அதிகரிக்கும் - ராகுல் காந்தி

தேர்தல்கள் திருடப்படுவது தொடரும் வரை நாட்டில் வேலையின்மையும் ஊழலும் அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே வாக்கு திருட்டு தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்