இந்தியா

`தேர்தல் திருட்டு’ புகாருக்கு அடுத்து மீண்டும் டேட்டாவோடு வந்து புதிய புயலை கிளப்பிய Rahul Gandhi

தந்தி டிவி

தேர்தல் திருட்டால் வேலையின்மை அதிகரிக்கும் - ராகுல் காந்தி

தேர்தல்கள் திருடப்படுவது தொடரும் வரை நாட்டில் வேலையின்மையும் ஊழலும் அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே வாக்கு திருட்டு தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்