இந்தியா

அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல்காந்தி திட்டவட்டம்

காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் ,காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அவர், அங்கு நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, அண்மையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வாகி விட முடியாது என்றும், நாட்டில் ஒரு புதிய பசுமைப்புரட்சியும் உருவாக வேண்டும் என்றும்

ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?