இந்தியா

"ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா? " - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் கன்கெர் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு, பணக்காரர்களுக்கு மட்டுமே பணியாற்றுகிறது என்றார். நீரவ்மோடி, விஜய் மல்லையா , லலித் மோடி மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மக்கள் பணத்தை எடுத்துக்கொண்டு, வெளிநாடு ஓடி விட்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்