இந்தியா

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

* அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவது என்பது, எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்று தெரிவித்துள்ள ரகுராம், உர்ஜித் படேலின் ராஜினாமா கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

* உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவரை இந்த நிலைக்கு தள்ளியது எது என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

* ரிசர்வ் வங்கியுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரகுராம் ராஜன், உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ