இந்தியா

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

* அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவது என்பது, எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்று தெரிவித்துள்ள ரகுராம், உர்ஜித் படேலின் ராஜினாமா கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

* உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவரை இந்த நிலைக்கு தள்ளியது எது என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

* ரிசர்வ் வங்கியுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரகுராம் ராஜன், உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி