இந்தியா

சீறிப்பாய்ந்த காளைகள்...துணிந்து அடக்கிய வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பு

தந்தி டிவி

ஓசூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றது... தேன்கனிக் கோட்டையில் பழமை வாய்ந்த பேட்டராய சாமி கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற எருதுவிடும் நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. உற்சாகமாக நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்... சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் காளையர்கள் அடக்கினர்... அப்போது சிலருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்