இந்தியா

சீறிப்பாய்ந்த காளைகள்...துணிந்து அடக்கிய வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பு

தந்தி டிவி

ஓசூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றது... தேன்கனிக் கோட்டையில் பழமை வாய்ந்த பேட்டராய சாமி கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற எருதுவிடும் நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. உற்சாகமாக நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்... சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் காளையர்கள் அடக்கினர்... அப்போது சிலருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை