இந்தியா

சீறி பாய்ந்து ஓடும் வெள்ளம்.. நீந்தி செல்லும் வாகனங்கள்.. பாலக்காட்டை மிதக்க விட்ட கனமழை

தந்தி டிவி

பாலக்காட்டில் பெய்த கனமழையால் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாலக்காடு ஓற்றப்பாலம் அனங்கன்பாறை பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பனமண்ணா சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்