இந்தியா

நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபேல் விவகாரம் குறித்து விவாதம் செய்ய பிரதமர் 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும், நாடு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் கூறியவர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போது 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்