இந்தியா

நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபேல் விவகாரம் குறித்து விவாதம் செய்ய பிரதமர் 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும், நாடு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் கூறியவர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போது 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்