இந்தியா

ரபேல் வழக்கு: "காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ரபேல் வழக்கில் மக்களை தவறாக திசை திருப்பியதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

ரபேல் விமான ஒப்பந்த வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை முழு மனதுடன் வரவேற்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மக்களை தவறாக திசை திருப்பியதற்காக, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை