இந்தியா

இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

தந்தி டிவி

இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

புஷ்பா பட சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயங்கி விழுந்தனர். இதில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழலில், ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் அல்லு அர்ஜூன், தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாப்பு குழுவினர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி