இந்தியா

இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

தந்தி டிவி

இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

புஷ்பா பட சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயங்கி விழுந்தனர். இதில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழலில், ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் அல்லு அர்ஜூன், தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாப்பு குழுவினர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்