இந்தியா

Punjab | திடீரென வெடித்த மொபைல்.. ரயிலில் தக..தக..வென எரிந்த தீ.. அலறி தெறித்த மக்கள்

தந்தி டிவி

பஞ்சாப் அமிர்தசரசில் இருந்து பீகாரின் புர்னியா நோக்கி சென்று கொண்டிருந்த ஜன்சேவா எக்ஸ்பிரஸ் ரயிலில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டியில் தீப்பற்றி எரிய துவங்கியதும் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்... பயணிகள் சிலர் தீ விபத்தில் இருந்து தப்ப கீழே குதித்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பான்களின் உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்