இந்தியா

"பஞ்சாபில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் ஆகாது" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் மதசார்பின்மை மீதான நேரடி தாக்குதலாக குடியுரிமை திருத்த சட்டம் இருப்பதாகவும் இந்த சட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அமல்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்