இந்தியா

"பஞ்சாபில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் ஆகாது" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் மதசார்பின்மை மீதான நேரடி தாக்குதலாக குடியுரிமை திருத்த சட்டம் இருப்பதாகவும் இந்த சட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அமல்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்