இந்தியா

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து - 4 பேரை கைது செய்த புனே காவல்துறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புனேவில் REMDESIVIR தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புனேவில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 தடுப்பூசிகளை பறிமுதல் செய்தனர். பல்வேறு மருத்துவமனைகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை