இந்தியா

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து - 4 பேரை கைது செய்த புனே காவல்துறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புனேவில் REMDESIVIR தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புனேவில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 தடுப்பூசிகளை பறிமுதல் செய்தனர். பல்வேறு மருத்துவமனைகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்