இந்தியா

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து - 4 பேரை கைது செய்த புனே காவல்துறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புனேவில் REMDESIVIR தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புனேவில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 தடுப்பூசிகளை பறிமுதல் செய்தனர். பல்வேறு மருத்துவமனைகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்