இந்தியா

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து - 4 பேரை கைது செய்த புனே காவல்துறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புனேவில் REMDESIVIR தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புனேவில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 தடுப்பூசிகளை பறிமுதல் செய்தனர். பல்வேறு மருத்துவமனைகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்