இந்தியா

"புல்வாமா தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 ஆம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீர‌ர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது அதைவிட பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை படையினருக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்