இந்தியா

"புல்வாமா தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 ஆம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீர‌ர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது அதைவிட பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை படையினருக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்