இந்தியா

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்ட, இர்பான் நய்ரா, ரியாஸ் நைக்கூ என்பவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்த இடத்தில், ரோந்து வந்த ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்