இந்தியா

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்ட, இர்பான் நய்ரா, ரியாஸ் நைக்கூ என்பவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்த இடத்தில், ரோந்து வந்த ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை